FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
http://goo.gl/kkSxQb
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
எனை தீண்டிடு உயிரே............
இவளின் துயர் தீத்திட
வழி சேர்த்திடு
விரல் கோர்த்திடு உயிரே
நாலாபுறமும் நாளாயிரம் மீன்
ஆனால் உன்னை ஏன் தேடினேன்
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
ஓ..........
ஓ............
பவளப்பார்வை படலம் போலே
மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாய்
உண்மையில் உன் உண்மையில்
என் காதலைப் பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில்
உன் பெண்மையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும்
எனதேக்கமே கனிக்கும்
ஹே என் விழியினில் நெஞ்சம்
என்றாய் நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முள்ளை போலே நின்றேன்
நெருங்கி வர பாக்கிறாய்
உலகம் அறியா குழந்தை எனவே
உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுது
என் கடமை உணர்ந்தேன்
மாற்றிட எனை மாற்றிட
இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினால்
இதை எங்கு நான் உரைக்க
எனை ஏற்றிட உனை ஊற்றிட
உயிரே ஏற்றிடு உயிரே
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்
நெருப்பை ஏன் கேட்கிறேன்
நெருங்கி வர ஆசைக் கொண்டு
உயிரிளகி நிற்கிறாய்
அணையும் திரி தூண்டிட
ஒளி நீண்டிட
உனை தீண்டுவேன் அழகே
உனது விழி பார்த்திட
விரல் கோர்த்திட
துயர் தீர்ந்திடும் உயிரே
நாலாபுறமும் நாளாயிரம் மீன்
ஆனால் உன்னை ஏன் தேடினேன்
ஓ............
ஓ............
No comments:
Post a Comment