FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
அ.......அ.........ஆ.......
எனக்காக புறந்தாயே எனதழகி
இருப்பேனே மனசெல்லாம் உனை எழுதி
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனா என்ன
போகாது உன்னோட பாசம்
எனக்கு என்மேலெல்லாம் ஆச இல்ல
உன் மேல தான் வச்சேன்
என்ன ஊசியின்றி நூலுமின்றி உன்னோடதான் தச்சேன்
லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய்
லைய் லாய் லாய் லல்லே லல்லாய் லலலல்லாய்
ஒதுங்காதே தொட்டு
உசுப்பேத்தி விட்டு
உனக்கா ஒவ்வொரு மாதிரி
நாக்குல நெஞ்சில பச்சைய குத்தி
இதுதாண்டி ரதம் இதலதான் நிதம்
உன்னத்தான் உட்காரவச்சி
நா ராசாத்தி ராசனா – ஊர்வலம் வந்திடுவேன்
உன்னோடு நான் சேர
மென்மேல வந்து ஒரு
நேந்து தான் சாமிக்கு வப்பேனே வெள்ளாடு
ஆத்தோரம் .......காத்தாடும்........
காத்தோடு..........காத்தாடும்.......
நான் பாத்தாட்டமா நாத்தாட்டமா
உன்னால அழும் நாளும்
நீ மாலையிடும் வேளையில கேட்குதா என் தோடு
உனக்காக புறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே பகல் இரவா
உனக்கு மாலையிட்டு வருஷங்கள் போனால் என்ன
போகாது உன்னோட பாசம்
No comments:
Post a Comment