FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
YOUTUBE
http://goo.gl/YEOci4
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
http://goo.gl/kkSxQb
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேண்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேண்டி
முத்தம் தரியா..........ஓ...ஓ.....
ஓ..........
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா......
அடி ஒன் வீடு தள்ளாகுளம்
ஏன் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரில் சேரட்டுமே...
அழகர் மலக்கோயில் யானை வந்து
அல்வாவ தின்பது போல்
ஏன் ஆசை உன்ன திங்கட்டுமே....
---இசை—
ஒத்தைக்கொத்த அழைக்கும் அழகு
ஒத்தப்பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அறிக்குது
நெத்திக்குள்ள துடிக்குது
வெள்ள முழி வெளிய தெரிய
கள்ளா முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈரக்குல நடுங்குது
சின்னச் சின்ன பொய்யும் பேசுற....
சில்லுனுதான் சூடும் எத்துற....
நீ பாத்தாக்கா தென்மட்ட
பாஞ்சாக்கா தேக்கங்கட்ட
பாசாங்கு வேண்டாம் சுந்தரனே...
நீ பேயாத நாட்டுக்கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
ஏன் ராசி என்றும் மன்மதனே
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்கிற
என்ன செய்ய நினைக்கிற
அம்புவிட்டு ஆள அடிக்கிற......
தொங்கவிட்டு வால பிடிக்கிற....
தாலி இல்லாத சம்சாரமே
தடையே இல்லாத மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே
எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபகமே
முத்தாட வாய மின்னிரமே......
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா......
கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுக்கேத்தும் கஞ்சா வெச்ச கண்ணு
superrr keep rocking
ReplyDelete