Friday, December 13, 2013

Nimirnthu Nil - Rajadhi Raja song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb


ராஜாதி ராஜாதி ராஜா நானு
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானு
ஆகாயம் என்னோட எல்லை கோடு
ஆனந்த பூமி என் சொந்தவீடு
நோட்டு வாங்காம வோட்டு போடு
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்தப்போல ஆட்டம் போடு
ராஜாதி ராஜாதி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானே
நம்பிக்கை இல்லாம வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

காலம் உந்தன் கையில் உண்டு
வீரம் கொண்டால் வெற்றி
வாழ்க்கை என்ன வாழைத் தண்டு
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு
பாதி கண்ணால பாரு பொன்னு
சாதி பாக்காம காதல் பண்ணு
வாழும்போதே நீ வாழு
வாழும் வாழ்க்கைதான் ஒன்னே ஒன்னு
உலகம் முழுக்க ஜாதி உனக்கு எதுக்கு
வேளி புயல ஜெயிக்க
வாடா புதிய பறவையாய்
ராஜாதி ராஜாதி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானே
நம்பிக்கை இல்லாம வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

நட்பு எனும் கூட்டுக்குள்ளே
கூடி வாழ்வோம் குருவி போல
பூமி மேலே பூத்திருப்போம்
வானவில்லின் வண்ணம் போல
நெற்றை இன்றை போல் பார்காதடா
நாளை உன் வாழ்க்கை தோற்காதடா
வீட்டு பிள்ளையா நீ இருந்து
கூண்டு கிளி போல வாழாதடா
இரவும் பகலும்
ஆடு இளமை உனக்கு
ஈடு உலகம் உனது
வீடு தனிமை எதுக்குடா
ராஜாதி ராஜாதி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானே
நம்பிக்கை இல்லாம வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா
நோட்டு வாங்காம வோட்டு போடு
போத வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்தப்போல ஆட்டம் போடு
ராஜாதி ராஜாதி ராஜா நானு
இன்றைக்கும் என்றைக்கும் வீரம் நானு
ஆகாயம் என்னோட எல்லை கோடு
ஆனந்த பூமி என் சொந்தவீடு


No comments:

Post a Comment