FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி............
ஓ நினைப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும் வழிக்குதடி
ஒன்ன விட்டு நானும் பிரிஞ்சா வாழ்க்க அத்து
போகும்
அழகே கண்ணை விட்டு நீ மறைஞ்சா பார்வ செத்து
போகும்
நித்தம் உன்ன எண்ணி எண்ணி நேரம் வத்தி போகும்
அடி ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி
அடி ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி
நெஞ்சான் குழி ஏங்குதடி
நெத்திப் பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி............
அடிக்கிற காத்த நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைய
போல ஒன்ன பத்தி கேட்பேன்
நீ அங்க எங்கோ நடக்க
இங்கே என்நிலம் துடிக்க
நீ மண்ணில் தண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாழ
அட
ஒன்ன ஒன்ன நினைச்சி
ஏன் உசுர கையில் பிடிச்சு
நான் நொந்து வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா எழச்சி
நெஞ்சான் குழி ஏங்கும் ஏங்கும்
நெத்திப் பொட்டு வீங்கி போகும்
நித்திரைய தொலைச்ச கண்ணு துடி துடிக்கும்
கண்ணுக்குள்ள ஒன் முகம்தாயா
வந்து வந்து போகும்
நெஞ்சி பட்ட பாடு சாமிக்கு சொன்னா
பாரம் கொஞ்சம் தூங்கும்
உன் ஆசையில நெஞ்சில அடைக்க
நான் அமிலம் ஊத்தி குடிக்க
உன் நினைவை எப்படி உடைக்க
வான் நீலத்தை எதைக் கொண்டு அழிக்க
நீ வாடா நான் தேட
என் இரவையெல்லாம் கொழுத்தி
அதை திசையிலும் செலுத்தி
நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
உயிர்மீட்பேன் உன்னை மலர்த்தி
என் இரவையெல்லாம் கொழுத்தி
அதை திசையிலும் செலுத்தி
நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
உயிர்மீட்பேன் உன்னை மலர்த்தி
No comments:
Post a Comment