FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb
நெஞ்சான் குழி
ஏங்குதடி
நெத்திப் பொட்டு
வீங்குதடி
நித்திரைய
தொலைச்ச கண்ணு துடிக்குதடி............
ஓ நினைப்பு
ஓங்குதடி
உள் உசுரு
நோகுதடி
கண்ணீர் பட்டு
கன்னம் ரெண்டும் வழிக்குதடி
ஒன்ன விட்டு
நானும் பிரிஞ்சா வாழ்க்க அத்து போகும்
அழகே கண்ணை
விட்டு நீ மறைஞ்சா பார்வ செத்து போகும்
நித்தம் உன்ன
எண்ணி எண்ணி நேரம் வத்தி போகும்
அடி ஒன்ன ஒன்ன
நினைச்சி
ஏன் உசுர கையில்
பிடிச்சு
நான் நொந்து
வெந்து கிடக்கேன்
சிறு நூலாம்
படையா எழச்சி
அடி ஒன்ன ஒன்ன
நினைச்சி
ஏன் உசுர கையில்
பிடிச்சு
நான் நொந்து
வெந்து கிடக்கேன்
சிறு நூலாம் படையா
எழச்சி
நெஞ்சான் குழி
ஏங்குதடி
நெத்திப் பொட்டு
வீங்குதடி
நித்திரைய
தொலைச்ச கண்ணு துடிக்குதடி............
அடிக்கிற காத்த
நிறுத்தி வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு
பறவைய
போல ஒன்ன பத்தி
கேட்பேன்
நீ அங்க எங்கோ
நடக்க
இங்கே என்நிலம்
துடிக்க
நீ மண்ணில் தண்ணீர்
வடிக்க
அது விண்ணைச்
சென்று நனைக்க
நீ தேட நான் வாழ
அட
ஒன்ன ஒன்ன
நினைச்சி
ஏன் உசுர கையில்
பிடிச்சு
நான் நொந்து
வெந்து கிடக்கேன்
சிறு நூலாம்
படையா எழச்சி
நெஞ்சான் குழி
ஏங்குதடி
நெத்திப் பொட்டு
வீங்குதடி
நித்திரைய
தொலைச்ச கண்ணு துடிக்குதடி............
சின்ன்ஞ்சிறு தீவுக்குள்ள
ஜென்மம் துளையலாமா
என்ன எறிச்சொறு தீப்பந்தம்
கொழுத்தி இருப்பக்காட்டலாமா
அடி என்ன நெஞ்சில் நினைச்சு
உன் மூச்சி காத்த இழுத்து
அதை இங்கே இங்கே அனுப்பு
அதில் எந்தம் ஜீவன் இருக்கு
நீ அங்கே நான் இங்கே
அட
உன்னில் கொண்ட கிருக்கு
நீ வருவாய் என்னும் நினைப்பில்
ஏ வாழ்க்க தொத்தி கிடக்கு
உன்னில் கொண்ட கிருக்கு
நீ வருவாய் என்னும் நினைப்பில்
ஏ வாழ்க்க தொத்தி கிடக்கு
No comments:
Post a Comment