Friday, December 13, 2013

Nimirnthu Nil - Kaadhal Nergaiyil song lyrics in tamil

FOR MORE VISIT,
YOUTUBE
http://goo.gl/I3LUsS
WEBSITE
http://songlyricsintamil.blogspot.in/
FACEBOOK
http://goo.gl/kkSxQb

தானன தானன தானன தரெனென
தானன தாதெரெனோ
தானன தானன தானன தரெனென
தானன தாதெரெனோ

காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ.... நீ யாரோ........
நீ தான் என் ஏவாளோ
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்

ஓ........
கூந்தல் வேளை நீ
கோயில் யானை நான்
உந்தன் கண்களால் ஊரைப் பார்க்கிறேன்
பாறைப் போல வாழ்ந்த நானே
சிற்பம் ஆகினேன்
பாதி தூரம் போன பின்னே
பாதை காண்கிறேன்
உன்னாலே......உன்னாலே............
என் தேடல் உன்னாலே....
தானன தானன தானன தரெனென
தானன தாதெரெனோ
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ.... நீ யாரோ........
நீ எந்தன் என் ஏவாளோ
ஓ........
தேடி பார்க்கிறேன் எனை நானே
ஆ....
தேவை யாவுமே நீயாய் ஆனேன்
தானன தானன தானன தரெனென
தானன தாதெரெனோ
தானன தானன தானன தரெனென
தானன தாதெரெனோ


No comments:

Post a Comment