ஏட்டி எங்க போர
ஏட்டி எங்க போர
ஏதோ சொல்லி போர
ஆச வச்ச என்ன
எப்பப்பாரு தள்ளி
போர
நீதான் மிஞ்சிபோர
வேணாம் கெஞ்ச போர
தாலி தந்த பின்னே
சொல்லு என்ன
பண்ணப்போர
மானே நீதான்
அஞ்சப்போர
மார்பில் சாஞ்சி
கொஞ்சப்போர
வேணா நீதான்
அஞ்சப்போர
வீரம் தெரிஞ்சி
சொக்கப்போர
ஏட்டி எங்க போர
ஏதோ சொல்லி போர
ஆச வச்ச என்ன
எப்பப்பாரு தள்ளி
போர
வெள்ளாடு
போலத்தானே
இருந்தானே நானும்
முன்ன
காங்கேயேம்
காளைபோல
என்னை நீயும்
மாத்தி நின்ன
ஒரு பார்வை என்ன
பாத்து
உசுரோடு என்ன
கொன்ன
ஆகாரத்த மறந்தேன்
உன் அன்பில் நானே
கண் தூக்கத்த
துறந்தேன்
எதற்காக வாழ்க்கை
என்று
எனக்குள்ளே
கேள்வி ஒன்று
உனக்காகத்தானே
வாழ்கை
என்று சொன்னேன்
இன்று
உன் மேல வச்ச ஆசை
ஒரு நாளில்
வந்ததில்ல
ஆறேலு சென்மம்
செஞ்ச
தவமேன்று
சொல்வேன் புள்ள
என்னை காக்கும்
வரம்நீயே
உணர்ந்தேனே மெல்ல
மெல்ல
தெய்வீகத்தை அறிய
உன் கண்ணுக்குள்ள
பூர்வீகத்த
அறிஞ்சேன்
உனைபோல யாருமில்ல
இருந்தாலும் தேவயில்ல
மனசோட நீயும்
தங்கிபோக
சாவே இல்ல
ஏட்டி எங்க போர
ஏதோ சொல்லி போர
ஆச வச்ச என்ன
எப்பப்பாரு தள்ளி
போர.
No comments:
Post a Comment