Friday, September 5, 2014

Vanmham - Aetti Enga Porae Song Lyrics in Tamil

ஏட்டி எங்க போர
ஏட்டி எங்க போர
ஏதோ சொல்லி போர
ஆச வச்ச என்ன
எப்பப்பாரு தள்ளி போர

நீதான் மிஞ்சிபோர
வேணாம் கெஞ்ச போர
தாலி தந்த பின்னே
சொல்லு என்ன பண்ணப்போர

மானே நீதான் அஞ்சப்போர
மார்பில் சாஞ்சி கொஞ்சப்போர
வேணா நீதான் அஞ்சப்போர
வீரம் தெரிஞ்சி சொக்கப்போர

ஏட்டி எங்க போர
ஏதோ சொல்லி போர
ஆச வச்ச என்ன
எப்பப்பாரு தள்ளி போர

வெள்ளாடு போலத்தானே
இருந்தானே நானும் முன்ன
காங்கேயேம் காளைபோல
என்னை நீயும் மாத்தி நின்ன

ஒரு பார்வை என்ன பாத்து
உசுரோடு என்ன கொன்ன
ஆகாரத்த மறந்தேன்
உன் அன்பில் நானே
கண் தூக்கத்த துறந்தேன்

எதற்காக வாழ்க்கை என்று
எனக்குள்ளே கேள்வி ஒன்று
உனக்காகத்தானே வாழ்கை
என்று சொன்னேன் இன்று

உன் மேல வச்ச ஆசை
ஒரு நாளில் வந்ததில்ல
ஆறேலு சென்மம் செஞ்ச
தவமேன்று சொல்வேன் புள்ள

என்னை காக்கும் வரம்நீயே
உணர்ந்தேனே மெல்ல மெல்ல
தெய்வீகத்தை அறிய உன் கண்ணுக்குள்ள
பூர்வீகத்த அறிஞ்சேன்

உனைபோல யாருமில்ல
இருந்தாலும் தேவயில்ல
மனசோட நீயும் தங்கிபோக
சாவே இல்ல

ஏட்டி எங்க போர
ஏதோ சொல்லி போர
ஆச வச்ச என்ன
எப்பப்பாரு தள்ளி போர.

      

No comments:

Post a Comment