Friday, September 5, 2014

Megamay vanthu pogirean Song Lyrics in Tamil

மேகமாய் வந்து போகிறேன்

                                                 
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே........... யென் அன்பே.....
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்

யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
ன் அன்பே....... ன் அன்பே .........
உறங்காமலே உளரல் வரும் இது தானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே அதில் தானோ பேரின்பம்
காதல் அழகானதா? இல்லை அறிவானதா?
காதல் சுகமானதா? இல்லை சுமையானதா?
ன் அன்பே........... ன் அன்பே.........
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே....... ன் அன்பே ...........
நீ வந்ததும் மழை வந்தது நெஞ்செங்கும் ஆனந்தம்
நீ பேசினால் என் சோலையில் எங்கெங்கும் பூவாசம்
என் காதல் நில என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான் என்னில் சுவாசம் வரும்
என் அன்பே.......... என் அன்பே..........
மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன்
யாரிடம் தூது சொல்வது
என்று நான் உன்னை சேர்வது
என் அன்பே.......... என் அன்பே.......


No comments:

Post a Comment