--இசை--
எங்கே போனாய் யாரைத் தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கிப் போனாய்
கனவைத் தேடியாய் இதயம் தூங்கிப் போனாய்
பெருமைத் தேடியாய் இருளில் மூழ்கிப் போனாய்
மீண்டுவா மீண்டுவா
மீண்டுவா மீண்டுவா
எங்கே போனாய் யாரைத் தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கிப் போனாய்
--இசை--
நேற்று காலை ஒன்றாய் சிரித்தோம்
நேற்று மாலை ஒன்றாய் அழுதோம்
விடிந்து முடிந்ததும் நம் உறவு முடிந்ததா
தினமும் சாயும் தோள்கள் தரையில் சாய்வதா
எனையே கண்ட கண்கள் நெருப்பில் தீய்வதா
மீண்டுவா மீண்டுவா
மீண்டுவா மீண்டுவா
எங்கே போனாய் யாரைத் தேடி போனாய்
எங்கே போனாய் என்னை நீங்கிப் போனாய்
இனிமேல் நான் அழ விழியும் இங்கு இல்லை
இனிமேல் நான் எழ உலகில் யாருமில்லை
மீண்டுவா மீண்டுவா
மீண்டுவா மீண்டுவா
No comments:
Post a Comment