Thursday, September 18, 2014

Kaththi - Nee Yaaro Song Lyrics in Tamil

யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்
ஊர் செய்த தவமோ இந்த ஊர் செய்த தவமோ
மண்ணைக் காப்பாற்றிடும் இவன் ஆதிசிவன்
அடிவேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீயில்லையே
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

கை வீசும் பூங்காத்து நீ எங்கு போனாயோ
யாரென்று சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறைதான் ஒருமுறைதான்
உன்னைப் பார்த்தால் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே


யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்

அடிவேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீயில்லையே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும் குலசாமி இவன்


No comments:

Post a Comment