யார்
பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த
ஊர் கும்பிடும் குலசாமி இவன்
ஊர்
செய்த தவமோ இந்த ஊர் செய்த தவமோ
மண்ணைக்
காப்பாற்றிடும்
இவன் ஆதிசிவன்
அடிவேர்
தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த
ஊர் பூக்கும் நேரத்தில் நீயில்லையே
யாரோ
யாரோ நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யாரோ
யாரோ நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த
ஊர் கும்பிடும் குலசாமி இவன்
கை
வீசும் பூங்காத்து நீ எங்கு போனாயோ
யாரென்று
சொல்லாமல் நிழல் போல நடந்தாயோ
முறைதான்
ஒருமுறைதான்
உன்னைப்
பார்த்தால் அது வரமே
நினைத்தால்
உன்னை நினைத்தால்
கண்ணில்
கண்ணீர் மழை வருமே
யாரோ
யாரோ நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யாரோ
யாரோ நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த
ஊர் கும்பிடும் குலசாமி இவன்
அடிவேர்
தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த
ஊர் பூக்கும் நேரத்தில் நீயில்லையே
யாரோ
யாரோ நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யாரோ
யாரோ நீ யாரோ
இன்பம்
தந்த கண்ணீரோ
யார்
பெற்ற மகனோ நீ யார் பெற்ற மகனோ
இந்த
ஊர் கும்பிடும் குலசாமி இவன்
No comments:
Post a Comment