Friday, September 5, 2014

Vanmham - Manamae Manamae Song Lyrics in Tamil

மனமே மனமே 
மனமே மனமே
அரிய மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ
தெரிய மனமே சொல்லு வேதனை எதற்கு

கனவான வாழ்வை
நீ கலையாமல் கேட்டாயோ
உறவாடும் நேரத்தில்
உடைந்திட்டேன் போனாயோ

எதனாலே சேதங்கள் 
புரியாமல் நின்றாயோ
விதியாடும் ஆட்டத்தை
விலைபேச வந்தாயோ

கரைசேர ஓடம் நீயோ
திசை மாறி போகின்றாயோ
மனமே மனமே........

வருந்தாதே நீயும் வீணே
வலியாவும் தீரும் தானே

மனமே மனமே
அரிய மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ
தெரிய மனமே சொல்லு வேதனை எதற்கு

தவறான சொல்லாலே
தடமாறி நின்றோமே
உறவே இல்லை தனியானோமே

வழிசேரும் முன்னாலே
இடம் மாறி சென்றோமே
விடையே இல்லை புதிர் ஆணோமே

செய்யும் தவரும் சரியாய்
ஆக கூடும் அதுபோல்
செய்கின்ற அன்பில் காயம் ஆறிப்போகுமே

மழை மேகம் தூரம் போடு
தடை போடும் பூமி ஏது
மனமே
புகை போலே தானே சோஅம்
பனி போலே நீங்கி போகும்

மனமே மனமே
அரிய மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ
தெரிய மனமே சொல்லு வேதனை எதற்கு

எரியாமல் தீயில்லை
உதிராமல் பூவில்லை
துயரே இல்ல மனம் இங்கில்லை

சில நேரம் மண்மேலே
மலர்கூட முள் போலே
தெரியும் இங்கே அதுதான் தொல்லை

உண்மை அத்தனை அறிந்தால்
வன்ம்ம் ஏது எதுவும்
கைய்ல் இல்லை காலம் போடும் காலமே

கரைசேர ஒடம் நீயோ
திசை மாறி போகின்றாயொ
மனமே மனமே ..........

வருந்தாதே நீயும் வீணே
வலியாவும் தீரும் தானே

மனமே மனமே
அரிய மனமே என்ன ஆனதோ உனக்கு
சரியோ தவறோ
தெரிய மனமே சொல்லு வேதனை எதற்கு

கனவான வாழ்வை
நீ கலையாமல் காட்டாயோ
உறவாடும் நேரத்தில்
உண்டாய்தேத்தேன் போனாயோ

எதனாலே சேதங்கள் 
புரியாமல் நின்றாயோ
விதியாடும் ஆட்டத்தை
விலைபேச வந்தாயோ

கரைசேர ஓடம் நீயோ
திசை மாறி போகின்றாயோ
மனமே மனமே........

வருந்தாதே நீயும் வீணே

வலியாவும் தீரும் தானே

No comments:

Post a Comment