Thursday, September 18, 2014

Kaththi - Aathi Ennai Song Lyrics in Tamil

ஆத்தி என்னை நீ பார்த்த உடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்
கோரப்புல்ல ஓர் நொடியில்
வானவில்லா திரிச்சாயே
பாறைக்கல்ல மறு நொடியில்
ஈர மண்ணா கொளைச்சாயே
ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உனைப்போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி….

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுது உருகுது
உன் விழியில் என் பயணம்
வந்தடைகள் நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுது பதறுது

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுது உருகுது
உன் விழியில் என் பயணம்
வந்தடைகள் நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுது பதறுது

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுது உருகுது
உன் விழியில் என் பயணம்
வந்தடைகள் நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுது பதறுது

சாமி சிலை போலே பிறந்து
பூமியில நடந்தாயே
தூசி எனக் கண்ணில் விழுந்து
ஆருயிரக் கலந்தாயே
கால் முளைச்ச ரெங்கோலியா
நீ நடந்து வாரே புள்ள
கல் பட்டு கண்ணாடியா
நான் உடைஞ்சு போரேன் உள்ள
ஜாடையில தேவதைய மிஞ்சுகிற அழகாக
பார்வையில வாசனைய தூவிடுற வசமாக


ஊரு அழகி உலக அழகி
யாரும் இல்ல உனைப்போல
வாடி நெருங்கி பாப்போம் பழகி….

ஆத்தி என்னை நீ பார்த்த உடனே
காத்தில் வச்ச இறகானேன்
காட்டு மரமா வளந்த இவனும்
ஏத்தி வச்ச மெழுகானேன்

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுது உருகுது
உன் விழியில் என் பயணம்
வந்தடைகள் நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுது பதறுது

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுது உருகுது
உன் விழியில் என் பயணம்
வந்தடைகள் நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுது பதறுது

உன் அழகில் என் இதயம்
தன் நிலையை மறந்து மறந்து
கொஞ்சிடவும் கெஞ்சிடவும்
மருகுது உருகுது
உன் விழியில் என் பயணம்
வந்தடைகள் நடந்து நடந்து
அஞ்சிடவும் மிஞ்சிடவும் சிதறுது பதறுது


No comments:

Post a Comment