நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீதான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழைத்துளி எங்கே
தூரம் நின்று நீ என்னைக் கொல்லாதே
வேரும் பூவும் வேறென்று சொல்லாதே
காதல் அருகே இல்லை அதனால் தொல்லை
அறிவேனோ மனமே
உன்னை மறந்தாப் போனேன்
இறந்தாப் போனேன்
வருவேன் ஓர் தினமே
நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீதான் என்னடி செஞ்சே
பூவைத் தொட்டு வந்தாலும்
கையில் வாசம் விட்டு போகாதே
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ
கண்ணை மூடி தூங்க வேண்டும்
பாடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தூளி
என்னை விட்டுதான் போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் நீரானேன் உன்னாலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவே உன்னை முழுதாய்க் காண
திரையாய் நான் இளைத்தேன்
நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீதான் என்னடி செஞ்சே
பூமி இங்கே மேகம் அங்கே
ரெண்டை சேர்க்கும் மழைத்துளி எங்கே
No comments:
Post a Comment