உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
இதற்கு பேரென்ன காதலே
இந்த நிலை வரக்காரணம் நீதானே
உனக்காக நெஞ்சம் சாயுமே
அதுதான் கடவுள் வரமே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
மொழி ஏதும் தெரியாமல்
விழிகள் ரெண்டும் பேசுதே
விழியோடு விழி சேர்ந்தால்
புதிய மொழி தோன்றுதே
வலி கூட சுகம் தானே
இது காதல் முகம் தானே
ரசித்தேனடி இதை நான் தினம்
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
வெயிலோடு மழை தூவ
பருவங்களை மாற்றினாய்
விழி இரண்டில் மெதுவாக
உனது திற்ம் ஊற்றினாய்
இந்தக் காதல் கடல் தானே
அதில் தேகம் துளி தானே
அலைபாயுதே மனம்
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
இதற்கு பேரென்ன காதலே
இந்த நிலை வரக்காரணம் நீதானே
உனக்காக நெஞ்சம் சாயுமே
அதுதான் கடவுள் வரமே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
No comments:
Post a Comment