Thursday, May 8, 2014

Vadacurry - Uyrin Maeloru Uyirvanthu song lyrics in tamil

உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
இதற்கு பேரென்ன காதலே
இந்த நிலை வரக்காரணம்  நீதானே
உனக்காக நெஞ்சம் சாயுமே
அதுதான் கடவுள் வரமே

உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்

மொழி ஏதும் தெரியாமல்
விழிகள் ரெண்டும் பேசுதே
விழியோடு விழி சேர்ந்தால்
புதிய மொழி தோன்றுதே
வலி கூட சுகம் தானே
இது காதல் முகம் தானே
ரசித்தேனடி இதை நான் தினம்
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்

வெயிலோடு மழை தூவ
பருவங்களை மாற்றினாய்
விழி இரண்டில் மெதுவாக
உனது திற்ம் ஊற்றினாய்
இந்தக் காதல் கடல் தானே
அதில் தேகம் துளி தானே
அலைபாயுதே மனம் 

உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்
இதயம் இருப்பது விண்வெளிதானே
இதற்கு பேரென்ன காதலே
இந்த நிலை வரக்காரணம்  நீதானே
உனக்காக நெஞ்சம் சாயுமே
அதுதான் கடவுள் வரமே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால்


No comments:

Post a Comment