Tuesday, May 13, 2014

Vanavarayan Vallavarayan - Tharamela Irunthena song lyrics in Tamil

தரைமேல இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல நேனும்

கண்ணைப் பாத்தே நான்
 விண்ணில் ஏறிப் போனேன்
அடி என்னைப் பாரம்மா
எதுவேனாலும் தாரேன்
அடி அடிகளுக்கும் ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரைப்படிச்சே
உன் பின்னால நான் வாரேன்

தரைமேல இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல நேனும்

கல்யாணம் கச்சேரி வேணாம்மா
எப்போதும் தை மாசமே
நீதாண்டி என்னோட மிருதங்கம்
நிக்காம கை பேசுமே
முடியாத சங்கீதம்
முடிக்கச்சொன்னா முடியாதடி
சுட்ட ஸ்வரம் எட்டாம் ஸ்வரம்
அத்தனையும் கட்டி வைப்பான்
கட்டிலிலே போட்டுவிட
கணக்கா பாடி உன்னை ஜெயிப்பேன்டி
உன் பேரைச் சொல்லாம நானில்லை
என்னாத நாளுமில்லை
கண்ணாடி முன்னாடி நானுந்தான்
என் மூஞ்சு தெரியவில்லை
முழிச்சாலும் படுத்தாலும்
முழுவதுமே உங்கூடத்தான்
அக்கம் பக்கம் ஏதுமில்ல
அத்தனையும் உந்தோற்றந்தான்
பக்தியில முக்தி பெற உன்னைய தாடி
உனக்கே கெடுத்துப்புட்டான்

தரைமேல இருந்தே நான்
மலை ஏறினேனே
இங்கே நான் இருந்தாலும்
ஏதோ போல நேனும்

கண்ணைப் பாத்தே நான்
விண்ணில் ஏறிப் போனேன்
அடி என்னைப் பாரம்மா
எதுவேனாலும் தாரேன்
அடி அடிகளுக்கும் ஆண்டிப்பட்டி தேரே
உன் பேரைப்படிச்சே
உன் பின்னால நான் வாரேன்



No comments:

Post a Comment