ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்
மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளுண்டா
வந்தார வாழவைக்கும்
சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள
பெத்தெடுத்த சொர்க்கம் இது
ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்
பசுமை நிறைஞ்ச வயலு
ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு
மேற்குத் தொடர்ச்சி மலையில் மோதி
சிதறிக் கிடக்கும் தங்க வெயிலு
மலையின் மடியில் சாய்ந்து
புரண்டு படுத்துக் கிடக்கும்
வர முழுங்கி கவுண்டன் ஊரில்
மைனருங்க ரெண்டு பேரு
ஆடு புலி ரெண்டும் இங்கே
அண்ணன் தம்பி ஆயிருக்கு
ஆனாலும் பாசத்துக்கு
இவங்கதான் விதிவிலக்கு
அதுக்கு ஓர் கதை இருக்கு
கேளுங்கடா இவங்க கதையத்தான்
வந்தார வாழவைக்கும்
சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள
பெத்தெடுத்த சொர்க்கம் இது
ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்
உறவு நிறைஞ்ச குடும்பம்
உலகம் அதுல அடங்கும்
வீடு வாசல் வீதியெல்லாம்
பால போல பாசம் பொங்கும்
உயிர உடலு பிரிஞ்சா
வாழ்க்கை இல்லடா கோவிந்தா
அண்ணன் தம்பி ரெண்டு பேரும்
அப்படித்தான் சேர்ந்து வாழ்ந்தா
அண்ணனுக்கு கன்னி ராசி
பொண்ணு மட்டும் கிடைக்கலடா
தம்பிக்குத்தான் பொண்ணுங்கள
சுத்தமா பிடிக்கலடா
ஊரு சனம் தூங்கலடா
கேளுங்கடா இவங்க கதையத்தான்
ஏய் கொங்குநாட்டு தென்றலுக்கும்
குமரிப் பொண்ணு வாசம் வரும்
கொங்கு தமிழ் பொண்ண பாத்தா
பூக்களுக்கும் மீசை வரும்
மருதமலை முருகனுக்கும்
மனசுக்குள் மயக்கம் வரும்
சிறுவாணி தண்ணி குடிச்சா
செந்தமிழும் நாவில் புரளுண்டா
வந்தார வாழவைக்கும்
சேரனது சீமை இது
செவ்வாழை குமரிகள
பெத்தெடுத்த சொர்க்கம் இது
No comments:
Post a Comment