Tuesday, May 13, 2014

Vanavarayan Vallavarayan - Thakalikku Thavaniyae song lyrics in Tamil

தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா

ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரிக்கிறியே பொறுப்பா
சேமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வக்கிற கருப்பா

நெஞ்சுக் குழிக்குள்ள இந்த பயபுள்ள
இன்னைக்குத்தான் மாட்டிக்கிட்டான்
பட்டப்பகலுல வெட்ட வெளியில
வெக்கப்பட வச்சுப்புட்டான்

தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா

பத்து ஊரு பசிய போக்கும்
அழகு அழகு
பக்குவமா பாய போட்டு
பழகு பழகு
நீ ஆசை விளையும் நிலமா
விளைஞ்சு நிக்கிற வளமா
நீ காலை சுத்தும் பாம்பா
கவுத்து போட்டுக் கொத்துறியே வேம்பா

ஆ...தக்காளிக்கு........ தக்காளிக்கு....... தக்காளிக்கு

தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா

ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரிக்கிறியே பொறுப்பா
சேமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வக்கிற கருப்பா

வெள்ளம் வழியல சொல்ல முடியல
தத்தளிச்சு சாகுரண்டி
நண்டு வளையில குண்டு போடுற நீ
ரெண்டு பண்டு வேகுரண்டா

மல்லிகைப்பூ வாசம் வீசும்
மூச்சு மூச்சு
பனவெல்லாம் பாலில் கலந்த
பேச்சு பேச்சு
உன் குருவிக்கூடு கொண்டை
போட சொல்லுதே சண்டை
உன் மூக்கு சிவந்து முழுதா
அதறி சிதறி கதற வைக்குதே என்னை

ஆ...தக்காளிக்கு........ தக்காளிக்கு....... தக்காளிக்கு

தக்காளிக்கு தாவணிய
போட்டுவிட நான் வரட்டா
முக்காலிக்கு முட்டி தேஞ்சா
முட்டு தர நான் வரட்டா

ஆட்டுக்கல்லு இடுப்பால்
என்னை அரிக்கிறியே பொறுப்பா
சேமத்தண்ணி சிரிப்பால்
என்னை பத்த வக்கிற கருப்பா

வெள்ளம் வழியல சொல்ல முடியல
தத்தளிச்சு சாகுரண்டி
நண்டு வளையில குண்டு போடுற நீ

ரெண்டு பண்டு வேகுரண்டா

No comments:

Post a Comment