Thursday, May 8, 2014

Vadacurry - Ullankayil Ennaivaithu song lyrics in tamil

உள்ளங்கையில் என்னை வைத்து
உலகை வெல்ல நினைத்தாயே
உன்னை நீயே மிருகம் ஆக்கு
என்னை பலி கொடுத்தாயே
நீயே என்னை படைத்து வைத்தாய்
இப்போ என்னைக் கண்டு பயந்தாய்
மனதை மறந்த மனிதனும் நீ
போ...போ...போ....

ஓடு ஓடு ஓடு ஓடு உலகம் சிறியது
ஆடு ஆடு ஆடு மனித மிருகமே
தேடு தேடு தேடு புதிய உலகமே
இங்கே இடம் இல்லை

ஓடு.....ஓடு....ஆடு....ஆடு....தேடு....தேடு
இங்கே இல்லை

ஓடு.....ஓடு....ஆடு....ஆடு....தேடு....தேடு
இங்கே இல்லை

தேவை தெரியாமல் எதையோ நீயே
தேடி அலைகிறாய் ஏனடா
வாழ்வை வாழ மறந்து நீ எதற்கு
வலிகளை சுமந்து அலைகின்றாய்
ஏன் அறிவியலை அழிவிக்க நாம்
மாற்றினாய் ஓஹோ.........
நான் உன்னை அழிக்க துணிந்து விட்டேன்
ஓடு வா...............

ஓடு ஓடு ஓடு ஓடு உலகம் சிறியது
ஆடு ஆடு ஆடு மனித மிருகமே
தேடு தேடு தேடு புதிய உலகமே
இங்கே இடம் இல்லை

ஓடு.....ஓடு....ஆடு....ஆடு....தேடு....தேடு
இங்கே இல்லை

ஓடு.....ஓடு....ஆடு....ஆடு....தேடு....தேடு
இங்கே இல்லை




No comments:

Post a Comment