மனசு இங்கே மனசு
இங்கே
மனசு இங்கே மனசு
இங்கே அழுகும் சத்தம்
வெளியே கேட்காது
சொந்த பந்தத்தோடு
பந்தல நீ போடு
காதலுந்தான்
மறந்திடுமா
பஞ்சாங்கத்தப்பாரு
எழுதி வச்சதாரு
எல்லாமிங்கே
நடந்திடுமா
நினைப்பது ஒன்னு
நடப்பது ஒன்னு
மாட்டிக்கிட்ட
காதல்
முழிக்குது
நின்னு
இமை மீதிலே
இடிவந்து வீழ்ந்தால்
விழி தாங்குமோ
தாங்காது தாங்காதே
ரெண்டு மனசு
இங்கே அழுகும் சத்தம்
வெளியே கேட்காது
இங்கு
மல்லிகையும் மலையைத் தாங்கும்
நம்ப முடியாது
ஒரு
புள்ளிக்குள்ள உலகம் அடங்கும்
வெளியே தெரியாது
இது காதல்
செய்யும் வேலைதானே
வேறு கிடையாது
No comments:
Post a Comment