உயிரே என்னுயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
கண்களில் சோகம்
என்ன
காதலால் காவல்
செய்வேன்
கண்மணியே உன்னைத்
தீண்டும்
காற்றுக்கும் வேலி
செய்வேன்
ஆயிரம் தடை தாண்டியே
உன்னைப் பாதுகாப்பேன்
நானே நானே
உயிரே என்னுயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
பார்த்துதான் ரசிச்சேனே
பார்வையில அணைச்சேனே
உன்கூடத்தான் அட
எந்நாளும் இருப்பேனே ……ஓ………
தோழனா வருவேனே
தோள்கள் தருவேனே
உன்னோடதான் நான்
எப்போதும் தொடர்வேனே
ஆகாயமே சாய்ந்தாலும்
தூணாக என் காதல்
தாங்குமே
பூகம்பமே வந்தாலென்ன
பூப்போல நான்தாருப்பேனே
உயிரே என்னுயிரே
உனக்காக நான் இருப்பேன்
உலகம் வந்தாலும்
உனக்காக நான் எதிர்ப்பேன்
No comments:
Post a Comment