Monday, October 6, 2014

Engiruntho azhaikkum un geetham Song Lyrics in Tamil

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உன்னையே
ஏங்கிடுதே மனமே 
எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உன்னையே
ஏங்கிடுதே மனமே 
வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ......


எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உன்னையே
ஏங்கிடுதே மனமே

காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினை தேடும் உயிர் இங்கே
ஜீவனை தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..

எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்

என் குரலில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உன்னையே
ஏங்கிடுதே மனமே

No comments:

Post a Comment