Monday, October 6, 2014

Anbe anbe ellam anbe Song Lyrics in Tamil

அன்பே அன்பே
எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழைக்காலம் மட்டும்
கண்ணில் வேண்டாம் என்பேன்
பணிக்காலம் போர்வைக்
கொண்டு வந்தேன்

ஓ அன்பே அன்பே….

என் மேஜை மீது பூங்கொத்தை
வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த
சாளரம் நீ தானே
என் இதயம் மெல்ல
சிதையில் தள்ள நீ தான்
நிலாவை காட்டி தேற்றினாய்

அன்பே அன்பே….

தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழியில்லை
எங்கே பாடல் கேட்டாலும்
நெஞ்சில் முன்போல் தீயில்லை

மழை தரும் கார் முகிலே நீ
மிதந்திடும் மயிலிறகே
இதம் தரும் இன்னிசையே நீ
ஒளிதரும் இன்னிசையே

இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கறைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே


அன்பே அன்பே….

உன்னை பார்க்க கூடாது
என் கண்ணி மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

உன்னிடம் சொல்வதற்கு என்
கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடந்திட சொல் எதற்கு ?

உடைகளின் நேர்த்தியினால் இந்த
உலகினை வென்றவள் நீ !
சிறு உதட்டின் புன்னகையினால் என்
இதயத்தில் நின்றவள் நீ !

அன்பே அன்பே….

No comments:

Post a Comment