Monday, November 10, 2014

Anegan - Danga Maari Oodhari Song Lyrics in Tamil

தங்கமாரி ஊதாரி
புட்டுகின்ன நீ நாரி

ரூட் எடுத்து கோடு போட்ட
கோடு மேல ரோட்ட போட்ட
ரோட்டு மேல ஆட்டம் போட்ட
ஆட்டம் போட்டு ஆள போட்ட

அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல விளக்காம
சோத்த தின்னுது காமாட்சி
பிகர் கிட்ட மாட்டிகின்னா
நின்னுடும்டா ஓன் மூச்சி

ஆடபோன மங்காத்தா
தொரத்தின் வருது எங்காத்தா

நாத்தம் புடிச்ச நாஷ்டாக்கட
துண்ணாமத்தான் ரெண்டா உட
ஆத்தா போட்ட ஆம வடை
வாங்கி துண்ணுட்டு சும்மா கிட

திருடாத பொருள நான் எடுத்துடுவேன் விரல
நீ தூக்காதாடா பொருள உன்னை அடிச்சுடுவேன் மெர்ள

ஆர்தார் உர்தார் தெர்தாலன நான் ஆளாகிட்டேன்
ஒரு சிட்டா கைய போட்டு தள்ளி பேர வாங்கிட்டேன்
ஆப்புனன்டா ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன்
நான் முன்னே போல இல்ல ரொம்ப மாறிட்டேன்

எ அசோக்கு ஈசோக்கு
கானா பாடும் எந்த சோக்கு

டேய் மச்சான்

சுண்ட கஞ்சி பட்ட தண்ணீ ரொம்பனுதான்
குடிச்சான் பன்னி

அண்டா குண்டா அடகு வச்சி
சாராயத்தா ஃபுல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச உடைச்சு
கெடுத்துக்காத லைஃப்ப மச்சி

துட்டு இருந்தா காஜா பீடி
துட்டில்லாட்டா துண்டு பீடி

கஞ்சா கிஞ்சா அடிச்சிகினு
வலி வலினு வலிச்சிக்கினு
பொறுக்கி பேர வாங்கிகினு
உடம்ப வீணா கெடுத்துகினு

கண்ணாலந்தான் பன்னிக்கினு
செட்டப்பையும் வச்சிக்கினு

பொண்டாட்டிய கழுவிவிட்டு
புள்ளங்கள மறந்துவிட்டு
இருக்காதடா வெக்கங்கெட்டு
போயிடுவ மானங்கெட்டு

பல்லாணக் கை ரேகா
அது லுக் விடும் சோக்கா
ஆக்கிடும்டா போக்கா
நீ கழண்டுகிடா நேக்கா

பொண்ணுங்கள கேவலமா
எண்ணாத மச்சி
ஓன் கூட வந்து புறக்கலையா
அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும்
உன்ன நினைச்சு
நீ அந்த பொண்ண மனசவிட்டு
மாறாதே கட்சி

கண்டுகிடல பார்வதிய
மதிக்கலடி மாலதிய
தள்ளிவிட்டேன் ரேவதிய
ஓடவிட்டேன் கோமதிய

ஃபிகருங்க கொடுத்துடுமே டேக்காதான்
நான் மாட்டிகாம கலண்டுகின்னேன் நேக்காத்தான்
இவ பார்த்ததுமே ஆகிபுட்டேன் சீக்காதான்
என்ன மயக்கிபுட்டு ஆக்கினியே பேக்காத்தான்

கண்ண கண்ண உருட்டிகினு
புருவத்த தான் சுருக்கிக்கினு
பொட்டு பூ வச்சிகினு புடவையத்தான் கட்டிகினு
கண்ணால வலை விரிச்ச கண்ணம்மா
உன் கண்ணுவுட்ட கன்னிப் பையன் நானம்மா
உன் காதலத்தான் தப்புனு சொல்லம்மா
நீ சொல்லாக்காட்டி செத்த புணம் நானம்மா

டேய் தங்கமாரி

தங்கமாரி ஊதாரி
புட்டுகின்ன நீ நாரி


ரூட் எடுத்து கோடு போட்ட
கோடு மேல ரோட்ட போட்ட
ரோட்டு மேல ஆட்டம் போட்ட
ஆட்டம் போட்டு ஆள போட்ட

அழுக்கு மூட்ட மீனாட்சி
மூஞ்ச கழுவி நாளாச்சி

ஊத்த பல்ல விளக்காம
சோத்த தின்னுது காமாட்சி
பிகர் கிட்ட மாட்டிகின்னா
நின்னுடும்டா ஓன் மூச்சி

ஆடபோன மங்காத்தா
தொரத்தின் வருது எங்காத்தா

நாத்தம் புடிச்ச நாஷ்டாக்கட
துண்ணாமத்தான் ரெண்டா உட
ஆத்தா போட்ட ஆம வடை
வாங்கி துண்ணுட்டு சும்மா கிட

திருடாத பொருள நான் எடுத்துடுவேன் விரல
நீ தூக்காதாடா பொருள உன்னை அடிச்சுடுவேன் மெர்ள

ஆர்தார் உர்தார் தெர்தாலன நான் ஆளாகிட்டேன்
ஒரு சிட்டா கைய போட்டு தள்ளி பேர வாங்கிட்டேன்
ஆப்புனன்டா ஆளே இல்ல சோலோ ஆயிட்டேன்

நான் முன்னே போல இல்ல ரொம்ப மாறிட்டேன்

No comments:

Post a Comment