உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா........
நீயடா........
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
கரையாதே...........
கரையாதே...........
கலங்காதே............
கலங்காதே............
ராமனும் அழுதான்
தருமனும் அழுதான்
நீயோ அழவில்லை உனக்கும் அழிவில்லை
சிரித்து வரும் சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள் உண்டு
உரையாடி உயிர்குடிக்கும் ஓநாய்கள்...... உண்டு
பொன்னாடை போற்றிவிட்டு
புன்னாடை அவிழ்ப்பதுண்டு
பூசென்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு
பள்ளத்தில் ஒரு யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்திவிட முடியாது
நாள் உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா........
நீயடா........
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
கரையாதே...........
கரையாதே...........
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
சுட்டாலும் சங்குநிலம் எப்போதும் வெள்ளையடா
மேன்மக்கள் எந்நாளும் மேன்மக்கள் தானே
கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜனடா
வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே
உன்னோடு மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னைகையை கொள்ளையிட முடியாது
உண்மை ஒருநாள் வெல்லும்
இந்த உலகம் உன் பேர் சொல்லும்
அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே
நீயடா........
நீயடா........
பொய்கள் புயல் போல் வீசும்
ஆனால் உண்மை மெதுவாய் பேசும்
அன்று நீயே வாழ்வில் வெல்வாய்
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
கலங்காதே............
No comments:
Post a Comment