கூதக் காத்து....
கூதக் காத்து... கூதக் காத்து....
கூதக் காத்து கொல்லுதடி குறுச்சருத்தாடி
இல்ல கூந்தல் மட்டும் தாடி
கூதக் காத்து கொல்லுதய்யா
மல்லு வேட்டி தாயா இல்ல மல்லுக்கட்டுவாயா
தாலிக் கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டிவை
விழிகள் முழிச்சு கிடக்கட்டுமே
உசுரே ....
விளக்கத் தூங்க சொல்லு
கூதக் காத்து
கூதக் காத்து
நீ வெக்கப்பட்டு ஓரத்தில் தவிக்க
உன் வெக்கத்தை என் நாவினில் துடைக்க
நீ கட்டுப்பட்டு தொட்டுக்கிட்டு கட்டிக்கொள்ளக்கூடாதா
என் பூவுக்குள்ள தேந்துளி கொதிக்க
என் நெஞ்சுக்குள்ள தாகங்கள் இனிக்க
என் அச்சம் மட்டும் போகும் வரை விட்டுவைக்கக்கூடாதா
அடியே நானும் மனுசந்தானே
ஆடவாடி செந்தேனே
மழையைத் தாங்கும் இலையைப்போல
மடங்கி நானும் நின்னேனே
ஒரு போர்வையோடு வேகம் ரெண்டு
வேர்வை சிந்துந்தானே
கூதக் காத்து கூதக் காத்து
நான் குத்தவைச்ச மானத்த மறைக்க
உன் கொள்ளிக்கண்ணு சேலைய உரிக்க
என் அச்சம் நாணம் அத்தனையும்
மொத்தமாக தோத்தாச்சு
உன் எக்கச்சக்கம் வாவென்று அழைக்க
என் பத்துவிரல் பூட்டுகள் திறக்க
நீ பொத்திவைச்ச அத்தனையும்
சுத்தமாக பாத்தாச்சு
துன்பம் எனக்கு சுகமா இருக்கு
சூரக்காட்டு ராசாவே
கிறுக்கா கிடக்கு ஏனோ எனக்கு
குறுக்குச் சிறுத்த ரோசாவே
இன்று ஆசைப் போரில் யார்தான் ஜெயிப்பர்
என்று தேரும் தானே
கூதக் காத்து கூதக் காத்து
கூதக் காத்து கொல்லுதய்யா
மல்லு வேட்டி தாயா இல்ல மல்லுக்கட்டுவாயா
தாலிக் கயிறு இருக்கட்டுமே
நீ மத்ததெல்லாம் மத்ததெல்லாம் கழட்டிவை
விழிகள் முழிச்சு கிடக்கட்டுமே
உசுரே .....
விளக்கத் தூங்க சொல்லு
Superrrrrrrr
ReplyDelete