ஒத்த நொடியில தான் எனக்கு சித்தங் கலங்கிருச்சே
மொத்த உலகமுமே அடடா
சுத்த மறந்துருச்சே
நெத்தி நடுவுல லங்கரு சுத்துது
நெஞ்சுக் குழியில கவுலி கத்துது
தீக் கங்குல பால் சட்டிய
போல் பொங்குறேனே
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே
எத்தனையோ மெட்டுகளில் இளையராஜா
என்னைத் தொட்ட்து போல்
தொட்டுவிட்டாள் அழகுரோஜா
பெத்தவளும் கட்டுகிற புடவை வாசம்
அதை ஒத்த்தான் பெண்ணவளின் புதிய நேசம்
பொத்திவச்சா அந்த புள்ள
குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள
நான் வேற சொல்லு இல்ல
நானும் சொல்ல
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே
சொற்களிலே வித்தகாராம் கண்ணதாசன்
அவள் தொட்டதனால்
ஆகிவிட்டேன் வண்ணதாசன்
முக்கனியில் சக்கரையாம்
அவளின் பேச்சு
அது உள்ளத்திலே செய்திடுதே
கொடுங்கோல் ஆட்சி
இப்படி நான் என்ன சொல்ல
சிந்தனையும் ஓடவில்ல
யாவும் அந்த புள்ள செஞ்ச லீலை
ஏய் பொட்ட புள்ள தொட்ட்துமே
கொட்டம் அடங்கிருச்சே
ஒரு கன்னுக்குட்டி புல்லக்கண்டு
துள்ளிக் குதிச்சிருச்சே
No comments:
Post a Comment