ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
குதிரையைப் போல குதிக்கும்
உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
குதிரையைப் போல குதிக்கும்
உன் குரும்பை கொஞ்சம் நிறுத்து
திமிரில்லாத பெண்தான் தேவதை
தெனாலிராமனின் கருத்து
ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
வழுக்கைத் தலையர்கள் ஊரில்
நான் சீப்புகள் விற்றிடும் ஆளு
என் கடையில் கேட்டால் கிடைக்கும்
அடி காளை மாட்டுப் பாலு...
கண்டபடி பழுத்து மின்னும் இரு கனியாய்
கண்ணங்களைப் பார்த்தேனே
வந்தவனை இழுத்து
தண்டனைகள் கொடுக்கும்
மண்டைக்கனம் வேண்டாமே.
ஆடாதே பெண்ணே
கொஞ்சம் அடங்கிப்போக பழகிவிடு
ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
தரையை மறந்த நதியோ
அலை கடலைச் சேராது பெண்ணே
பணிவே இல்லாத அழகால்
ஒரு பலனும் நேராது கண்ணே
சல்லடைக்குள் நீரை
தேக்கிவைக்க நினைத்தால்
சத்தியமாய் முடியாது
மல்லிகையின் காம்பு
கல்லுடைக்கும் உளிபோல் இருந்திடக்கூடாது
பூவாடை வீசும் புதிரே
சொன்னது புரிந்தால் பெண்ணாவாய்
ஏய் வாயாடி ஏய் வாயாடி
வழியில போற ஆண்களையெல்லாம்
வம்பிழுக்கிற வாயாடி
ஆணவத்தோடு பேசுவதென்ன
உங்க பரம்பரை நோயாடி
No comments:
Post a Comment