உன் ஆசை காதில்
சொன்னால்
நிறைவேற்றுவேன்
உனக்காக வேள்வி
கொண்ட
மழையாற்றுவேன்
உன் பேரை சொல்லி
சொல்லி
உதடுகள்
தேய்ந்ததே
உனக்கென்று யார்
சொன்னது
பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள்
எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள் எல்லாம்
தெரிஞ்சவைதானே
ஒன்றாய்
ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்
நீ பிள்ளை போல
தூங்க
எந்தன் தோலில் ஆன
தொட்டில் செய்வேன்
அன்பால் கோட்டை
செய்து
உன்னை அடிமை
செய்வேன்
நீ காதல் பூத்த
பூதம் வேலி போட்டு
உன்னை காவல்
செய்வேன்
நாட்டம் உன்னை
தொட்டால்
உனை கைது
செய்வேன்
உன்மேலே
பைத்தியம் ஆனேன்
தலைகீழாய் மாறி
போனேன்
உன் மார்பை
தேடும் போது
தள்ளாடி போனேன்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள்
எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள்
எல்லாம் தெரிஞ்சவைதானே
ஒன்றாய்
ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்
அடி ஏனோ புரியா
ஆசை
நெஞ்சில் மோகம்
வந்து பூக்கள் நீட்ட
என்னை எனக்கே
காதல்
அடடா.....புதிதாய்
காட்ட
இவள் யாரோ யாரோ
என்று
காதின் ஓரம் ஒரு
கேள்வி பார்த்தேன்
எந்தன் காதலி
என்றே நானும் உன்னை காட்ட.....
எங்கே நீ
இருந்தாய் பெண்ணே
எப்போது எனக்குள்
வந்தாய்
உன்னாலே சிறகு
முளைத்து
தன்னாலே நானும்
எழுந்தேனே
பெண்ணே ஓ பெண்ணே
இவன் ஆசைகள்
எல்லாம் எளியவைதானே
பெண்ணே ஓ பெண்ணே
நீ கேட்டா போதும்
பெண்ணே ஓ பெண்ணே
இவன் தேவைகள்
எல்லாம் தெரிஞ்சவைதானே
ஒன்றாய்
ஒவ்வொன்றாய் நீ தந்தால் போதும்
உன் ஆசை காதில்
சொன்னால்
நிறைவேற்றுவேன்
உனக்காக வேள்வி
கொண்ட
மழையாற்றுவேன்
உன் பேரை சொல்லி
சொல்லி
உதடுகள்
தேய்ந்ததே
உனக்கென்று யார்
சொன்னது
Mistake line
ReplyDelete