Wednesday, April 9, 2014

Naan Sigappu Manithan - Idhayam Unnai Thedudhe song lyrics in Tamil

வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே

இதயம் உன்னை தேடுதே
உயிரும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
நினைவும் உன்னை தேடுதே
நிழலும் உன்னை தேடுதே
உன்னை தேடி ஓடுதே
உயிரின் உயிரே
அடி பெண்ணே......
இறந்தாலும்.......
உன் மடியில்......கண் மூடத்தான்
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை.......
நீ பார்த்தால்......
அது போதும் அப்போ மீண்டும்
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்

வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே

பெண்ணே உன் நெஞ்ச்க்குள்
சோகங்கள் கூடாது
ஓகோ......ஓ..........
ஆனந்த கண்ணில் அழுதாலும்
தாங்காதே.............
ஓகோ......ஓ..........
இறைவா ஒரு வரம் கொடு
ஓ.........
இவன் எந்தன் மகனாகவே
தின்ந்தோறும் அழவிடு
தாயாகி தாலாட்டுவேன்

வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே

எங்கே நீ சென்றாலும்
என் கால்கள் எப்போதும்
உன் பின்னேதான் நடக்குதோ
ஆகாயம் சாய்ந்தாலும்
பூலோகம் ஓய்ந்தாலும்
நம் காதல் தான் இருக்கும்

வெண் பஞ்சு மேகத்தில்
என் நெஞ்சை நீ வைத்தாய்
பெண்ணே உன் புன்னகையில்
சாரல் நானடி
கண்ணுக்குள் வீடு ஒன்று
கட்டித்தான் வைத்தேனே
அங்கே நீ வந்தபின்ன கோயில் ஆனதே

ஓகோ.......ஓ......
அடி பெண்ணே......
இறந்தாலும்.......
உன் மடியில்......கண் மூடத்தான்
ஓடி வந்து உயிர் விடுவேன்
ஒரு பார்வை.......
நீ பார்த்தால்......
அது போதும் அப்போ மீண்டும்
நானும் மண்ணில் உயிர்த்தெழுவேன்


No comments:

Post a Comment