Showing posts with label ITHARKUTHANE AASAIPATTAY BALAKUMARA SONGS LYRICS IN T AMIL. Show all posts
Showing posts with label ITHARKUTHANE AASAIPATTAY BALAKUMARA SONGS LYRICS IN T AMIL. Show all posts

Sunday, September 29, 2013

Idharkuthane Aasaipattai Balakumara - En Veetula naan irunhtean song lyrics in tamil

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சு சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நான் லவ்-ஆல....
பல பல்ப்- வாங்குன பையன் அதனால.......
அன் லஃப்-உ ஒளி வீசுதே
அவ பின்னால...
நான் கூட போன்னே
லவ் சொல்ல
சைனா போன்ல சிக்னல் இல்ல
போச்சே.......
வட போச்சே......

லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
லண்டன் ஃப்ரிட்ஜ் ஃபாலிங்க் டவுண்
ஃபாலிங்க் டவுண்-உ
டவுண்-உ
எதுக்குமே டைம் இல்ல
சுழட்டிட்டா கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்செல் பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனச
காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு  சேட்டிலைட்-ல...........
இமெயில் ஐடி இல்ல அதனால.......
லெட்டர் எழுதி தந்தேன் – பிளட்-ஆல
கோலி பிளட்-ஆல

என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சு சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல

டிங்க் டாங்க் பெல்லு பெல்லு
புஷ் இஸ் இன் த வெல்லு
நீதான் தர்மன் வில்லு
டீ சொல்லு
ஸ்டாங்க்-ஆ டீ சொல்லு

லக்குதான் வேணுனா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
உழைப்புதான் பெரிசுனா
ஃபாலோவ் பண்ண என்போல் ஆளில்ல
ஏக் சு ஜே கேடி அவ
நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில்
லவ்-இல் என்ன மிஞ்ச ஆளில்ல

ரயிலு இப்ப நம்ம காத்துல
சன்-இன்-லா னா குமுதா வீட்டுல

ஜானி ஜானி யெஸ் பாப்பா
டெல்லிங்க் லைஸ் நோ பாப்பா
டெல்லிங்க் லைஸ் நோ பாப்பா
நோ பாப்பா
குவிக்கா வா பாப்பா


Idharkuthane Aasaipattai Balakumara - Yaen Endral unn piranhthanaal song lyrics in tamil

ஏன் என்றால்
உன் பிறந்தநாள்

உலக பூக்களின் வாசம்
உனக்கு சிறைபிடிப்பேன்
உலர்ந்த மேகத்தைக் கொண்டு
நிலவின் தரை துடைப்பேன்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்

கிளை ஒன்றில் மேடை அமைத்து
ஒளி வாங்கி கையில் கொடுத்து
பறவைகளை பாட சொல்வேன்
இலை எல்லாம் கை தட்ட
அது வெல்லும் பறவை ஒன்றை
உன் காதில் கூவ செய்வேன்
உன் அறையில் கூடு கட்டிட
கட்டளையிடுவேன்......
அதிகாலையில் உன்னை
எழுப்பிட உத்தரவிடுவேன்...
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்

மலை உச்சி எட்டி
பனி கட்டி வெட்டி
உன் குழியில் தொட்டியில் கொட்டி
சூரியனை வடிக்கட்டி
பனியெல்லாம் உருக்கிடுவேன்
உன்னை அதில் குழிக்கத்தான்
இடம் பார்த்து இறக்கிடுவேன்
ஏய் ஏய் ஏய் ய ய ய....................
கண்ணில்லா பெண்மீன்கள் பிடித்து
ஓ ஓ ஓ ஓ..................
உன்னோடு நானே தூவிடுவேன்
நீ குளித்து முடித்து துவட்டத்தான்
என் காதல் மடித்து தந்திடுவேன்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
நெஞ்சத்தை வெதுப்பாக மாற்றி
அணிச்சல் செய்திடுவேன்
மெழுகு பூக்களின் மேலே
என் காதல் ஏற்றிடுவேன்
நீ ஊதினால் அணையாதடி
நீ வெட்டவே முடியாதடி
உன் கண்கள் நீ மூட்டி
என் வேண்டுவோர்
அதை
கேளடி
ஏனென்றால்
உன் பிறந்தநாள்
ஏனென்றால்
உன் பிறந்தநாள்


Idharkuthane Aasaipattai Balakumara - Naaye Naaye song lyrics in tamil

நாயே
நாயே நாயே நீயே
நாயே
நாயே நாயே நீ
நாயே
நாயே நாயே நீயே
நாயே
நாயே நாயே நீ
ஏ நாயே நாயே
நீ எந்த ஊரு நாயே
தெரு முனையில் இருக்கும்
பேயே நீயே.....ஏ நாயே நாயே
உன் வால சுருட்டு நாயே
தெரு பக்கம் வந்தால் நானே
கல்லால் அடிப்பேனே உன்ன

நாயே
நாயே நாயே நீயே
நாயே
நாயே நாயே நீ
நாயே
நாயே நாயே நீயே
நாயே
நாயே நாயே நீ

கா..........
நா....
நாயே நாயே..........
நாயே நாயே

ஏ நாயே நாயே
நீ எந்த ஊரு நாயே
தெரு முனையில் இருக்கும்
பேயே நீயே.....ஏ நாயே நாயே
உன் வால சுருட்டு நாயே
தெரு பக்கம் வந்தால் நானே
கல்லால் அடிப்பேனே உன்ன

நாயே....
நாயே..........

கா..........
நா....
நாயே நாயே..........
நாயே நாயே

நாயே
நாயே நாயே நீயே
நாயே
நாயே நாயே நீ
நாயே
நாயே நாயே நீயே
நாயே
நாயே நாயே நீ