Wednesday, June 25, 2014

Madras - Naan Nee Song Lyrics in Tamil

நான் நீ நாம் வாழவே
உறவே
நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

உயிர் வாழ முள்கூட
ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே
உயிரே
உன் பாதை மலராகும்
நதிவாழும் மீன்கூட
ஓர் நாளில் கடலைச் சேர்ந்திடுமே
மீனே கடலாக அழைக்கின்றேன்

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

மணல் காயும் பறையோசை
ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே
அன்பே மலராக நெஞ்சம் இங்கே
பழிதீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய்த் தோன்றிடுமே
அன்பே நீ வாராயோ

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் நீ நாம் வாழவே
உறவே
நீ நான் நாம் தோன்றினோம்
உயிரே

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே

நான் பறவையின் வானம்
பழகிட வா வா நீயும்
நான் அனலிடும் மேகம்
அணைத்திட வா வா நீயும்

தாவத் தூவும் நான்தானே
பூவின் தாகம் நீதானே


No comments:

Post a Comment